தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம்

சிறு வயது முதலே நமக்கு புத்தரின் கதைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. இளவரசராக பிறந்து, வாழ்வின் எந்த துன்பங்களையும் அறிந்திடாத சித்தார்த்தர், வாழ்வின் நோக்கங்களையும், ஞானம் பெற வேண்டும் என்றும் நாடு, வீடு, பிள்ளை துறந்து தவம் புரிந்து புத்தர் ஆனது அவரின்…